Friday, January 4, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் கற்று தந்த நற்காரியங்களுள் ஒன்று:






இறந்தவர் எந்த மதமாக இருந்தாலும் ஜனாஸாவை கண்டால் எழுந்து நில்லுங்கள் என்ற அழகிய பண்பை கற்று தந்த உலகம் போற்றும் உன்னத தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்......

ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். பின்பு நாங்கள் 'இறைத்தூதர் அவர்களே! இது ஒரு யூதனின் ஜனாஸா" என்றோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்" எனக் கூறினார்கள்.

புஹாரி பாகம் 2, அத்தியாயம் 23, எண் 1311
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

தகவல்: Rifaydeen Jamaldeen.

No comments:

Post a Comment